புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு புத்துயிரூட்டிய சுற்றுலாத்துறை! மதுரையிலிருந்து ஜஸ்ட்..!
ராமநாதபுரம்: புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு சுற்றுலாத்துறை சார்பில் புத்துயிரூட்டியிருப்பதால் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கும் தவறாமல் விசிட் அடிக்கின்றனர்.
தனுஷ்கோடி கடற்கரைக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்....
மனதை மயக்கும் மன்னவனூர் மலை கிராமம்! கொடைக்கானல் பக்கம் போனால் மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல்: கொடைக்கானலை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் மன்னவனூர் மிக அழகான கிராமமாகும். கொடைக்கானலிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு பைக் அல்லது காரில் சென்றால் ஒன்றரை மணி நேரம்...
கடவுளின் பூமி காந்தலூர்! லேண்ட் ஆஃப் ஃப்ரூட்ஸ்! பார்க்கப் பார்க்கப் பரவசம்!
இடுக்கி: தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள காந்தலூர் அழகும், பசுமையும் நிறைந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் ஆப்பிள், ப்ளம்ஸ், கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு,...
கொடைக்கானல் டிரிப் போறீங்களா? அப்படியே பூம்பாறை கிராமத்துக்கும் ஒரு விசிட் அடிங்க!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூம்பாறை, ஒரு அழகிய மலை கிராமமாகும். இது 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கிராமம், மேலும் 18 சித்தர்களில் ஒருவரான போகர்...
மலைக்கவைக்கும் மாஞ்சோலையின் அழகு! சம்மர் லீவில் வாங்க ஒரு டிரிப் அடிப்போம்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்களை உள்ளடக்கிய மலைவாசஸ்தலம் தான் மாஞ்சோலை.
இது மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது. மாஞ்சோலைக்கு செல்வதற்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு...